Thursday, March 5, 2009

நினைவு


எந்த பெண்ணைப் பார்த்தாலும்
என்னவளின் ஞாபகம் எனக்கு
ஒரு கணமாவது - என்னை
அவள் நினைத்திருப்பாளா?!

No comments: