Sunday, March 1, 2009

உயிர் வலி


மறக்க முயற்சிக்கின்றேன்
முடியவில்லை
உயிர் வலிக்கின்றது
தாய்நாட்டை விட்டு வெளியேற்றப்படும்
அகதி போல......

No comments: