Sunday, April 5, 2009

படுக்கையறை


நீல வெளிச்சத்தில்
விலக்கப்பட்ட முள்தேடி
ஓயாமல் சுழல்கிறது
இசைத்தட்டு

திராட்சை பறிக்கும் பெண்ணின்
ஓவியத்திற்குக் கீழே
வெறுமையாக உள்ளது
பழக்கூடை

பூனைகளுக்குக்
குழந்தைகளின் குரலைக் கொடுத்து
எதையெதையோAdd Imageகேட்க வைக்கிறது
இந்த இரவு

கவிஞர் - பழநிபாரதி
புத்தகம் - புறாக்கள் மறைந்த இரவு

2 comments:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//கவிஞர் - பழநிபாரதி//


நன்று என்று சொல்லிவிடுங்கள்

சென்ஷி said...

பகிர்விற்கு நன்றி நண்பரே!