நீல வெளிச்சத்தில்
விலக்கப்பட்ட முள்தேடி
ஓயாமல் சுழல்கிறது
இசைத்தட்டு
திராட்சை பறிக்கும் பெண்ணின்
ஓவியத்திற்குக் கீழே
வெறுமையாக உள்ளது
பழக்கூடை
பூனைகளுக்குக்
குழந்தைகளின் குரலைக் கொடுத்து
எதையெதையோ
கேட்க வைக்கிறது
இந்த இரவு
கவிஞர் - பழநிபாரதி
புத்தகம் - புறாக்கள் மறைந்த இரவு
2 comments:
//கவிஞர் - பழநிபாரதி//
நன்று என்று சொல்லிவிடுங்கள்
பகிர்விற்கு நன்றி நண்பரே!
Post a Comment