My thoughts
Thursday, July 2, 2009
கவிதைகள்
கடவுள்:
என்ன வரம் வேண்டும்?
என்றார் கடவுள்.
அதுகூடத் தெரியாத
நீர் என்ன கடவுள்?
நன்றி - கவிஞர் நீலமணி
தண்டனை:
கண்களால்
நான் செய்யும் தவறுகளுக்கு
இதழ்களால் நீ
தண்டனை தருவதால்
திருந்துவதாக இல்லை நான்!
நன்றி - கவிஞர் செல்வமுத்துக்குமரன்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment