Thursday, July 2, 2009

கவிதைகள்

கடவுள்:















என்ன வரம் வேண்டும்?
என்றார் கடவுள்.
அதுகூடத் தெரியாத
நீர் என்ன கடவுள்?

நன்றி - கவிஞர் நீலமணி

தண்டனை:













கண்களால்
நான் செய்யும் தவறுகளுக்கு
இதழ்களால் நீ
தண்டனை தருவதால்
திருந்துவதாக இல்லை நான்!

நன்றி - கவிஞர் செல்வமுத்துக்குமரன்

No comments: